439
விழுப்புரம் மாவட்டம் முகையூரில் நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்ற சிலர், பறக்கும் படை அதிகாரிகள் வருவதை அறிந்து, காரிலேயே பணத்தை விட்டுவிட்டு தப்பினர். 2 லட்சத்து 25 ஆயிரம் ர...

299
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 37 லட்சம் ரூபாயை இதுவரையில் பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வள...

322
நெல்லையில் பறக்கும் படை மற்றும் காவல்துறையினர் பிரபல மின்சாதன பொருட்கள் விற்பனை நிலைய உரிமையாளர் காந்திலால் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்...

257
சென்னை, சௌகார்பேட்டை மின்ட் சாலையில் வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான 667 கிராம் எடையுள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படைய...

229
கடலூர் மாவட்டம், ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன தணிக்கையின்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேண்ட், சட்டைகள் இருந்த 28 மூட்டைகளை தேர்தல் பறக...

174
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னையில் உள்ள தங்க நகை...

218
ஆந்திராவில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் வந்த ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில் ஞானவேல் என்பவரிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் உதவியுடன் 30 லட்ச ரூபாய் பறிமுதல் செய்ய...



BIG STORY